உள்நாட்டு செய்திகள்

சுங்க அதிகாரிகளை தாக்கிய சம்பவம் – தம்பதியருக்கு நாட்டை விட்டு வெளியேற தடை…


சுங்க அதிகாரிகள் ஐவர் மீது தாக்குதல் நடத்தினரெனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள குவைட் நாட்டைச் சேர்ந்த தம்பதியருக்கு நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், குறித்த தம்பதியர் எதிர்வரும் 10 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் நீதிமன்றம், இன்று(30) உத்தரவிட்டுள்ளது.

Related posts

இந்தியாவுக்கு வெற்றி இலக்காக 240 ஓட்டங்கள் நிர்ணயம்

wpengine

எசல பெரஹரா : இறுதி பவனி இன்று

wpengine

இலங்கை மீனவர்கள் சிலர் இந்திய கடற்படையினரால் கைது..!

wpengine