உள்நாட்டு செய்திகள்

ரயில் பணிப்புறக்கணிப்பு தொடர்பில் இன்று(30) பேச்சுவார்த்தை….


அமைச்சர் ராஜித சேனாரத்ன உடன் இன்று(30) மதியம் இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தையில் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காதவிடத்து இன்று நள்ளிரவு 12 மணி முதல் 48 மணி நேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபட ரயில்வே நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் தெரித்துள்ளது.

பணிபகிஷ்கரிப்பிற்கு ரயில்வே அதிபர்கள், சாரதிகள் மற்றும் ரயில் காப்பாளர்களும் உள்ளிட்ட துறை தொடர்பில் உள்ள பலரும் ஆதரவு வழங்கவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

R.Rishma

Related posts

ஐ.சி.சி ஆண்களுக்கான தரவரிசையில் வனிந்து ஹசரங்க முன்னேற்றம்

wpengine

ஊடகவியலாளர்களின் அடையாள அட்டை செல்லுப்படியாகும் காலம் நீடிப்பு

wpengine

நாட்டின் சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு

Azeem Kilabdeen