உள்நாட்டு செய்திகள்

போதைப் பொருட்களுடன் ஒருவர் கைது


பொல்கஹவெல புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் போதை பொருள் மற்றும் கேரளா கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் இருந்து 70 போதை மாத்திரைகள் மற்றும் 84 கிராம் கேரளா கஞ்சா என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்தள்ளது.

சந்தேகநபர் இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ள ள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

ஐக்கிய மக்கள் சக்கியின் எதிர்ப்பிற்கு ஆதரவு வழங்காமல், சபையிலிருந்து வெளியேறாமல் இருந்த SJB எம்பிக்கள் யார்..?

wpengine

மைத்திரி – மஹிந்த ராஜபக்ஷ ஒன்றிணைவது உறுதி.. – பிரதி அமைச்சர் நிஷாந்த..

wpengine

சீரற்ற காலநிலை இதுவரை 8 பேர் உயிரிழப்பு…

wpengine