உள்நாட்டு செய்திகள்

பேராதெனிய பல்கலைகழகத்தின் அனைத்து பீடங்களும் தற்காலிகமாக மூடப்பட்டது…



நிர்வாக பிரச்சினைகள் சிலவற்றின் காரணமாக பேராதெனிய பல்கலைகழகத்தின் அனைத்து பீடங்களும் மீள அறிவிக்கும் வரை காலவரையறை இன்றி மூடப்பட்டுள்ளதாக பல்கலையின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் மாலை 6 மணிக்கு முன்னர் மாணவர்களை பல்கலைகழக வாளகத்தில் இருந்து வெளியேறுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது

Related posts

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பிலான நாடாளுமன்ற விவாதம் அடுத்த வாரம்..

wpengine

இன்று 12 மணித்தியாலம் நீர் விநியோகத் தடை…

wpengine

வாக்களித்த 62 இலட்சம் மக்களுக்கும் ஜனாதிபதி மைத்திரி துரோகமிழைத்து விட்டார்

wpengine