உள்நாட்டு செய்திகள்

ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட 07 பேர் STF இனால் கைது…


ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட 07 பேர் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 3 பேர் கொழும்பிலும், 4 பேர் கதிர்காமத்திலும் கைது செயப்பட்டதாக பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் மேலும் தெரிவிக்கின்றனர்.

 

R.Rishma

Related posts

அவன்ட் கார்ட் சில ஊடகவியலாளர்களுக்கு லஞ்சம் வழங்கியுள்ளது – அநுர

wpengine

வேலை நிறுத்தப் போராட்டத்தில் தேசிய வைத்தியசாலை

wpengine

இலங்கை அணியின் தோல்விக்கு காரணம் அணியின் களத்தெடுப்பே.. சோகத்தில் மேத்யூஸ் கருத்து..

wpengine