உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் மீண்டும் தாயகம் திரும்பினர்…


இத்தாலி, ரோம் நகர் மற்றும் ஜோர்ஜியாவுக்கு உத்தியோகபூர்வமாக சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(20) காலை 9.45 மணியளவில் தாயகம் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி உள்ளிட்டோர் குறித்த சுற்றுப் பயணத்தில் கடந்த 14ம் திகதி கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

R.Rishma

Related posts

ஜனாதிபதிக்கு, இன்டர்போல் செயலாளர் பாராட்டு

wpengine

13 வயது சிறுமி கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்

wpengine

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்

wpengine