உள்நாட்டு செய்திகள்

பெருந்தோட்டப் பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை சட்டமூலம் சமர்பிப்பு…


பெருந்தோட்டப் பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபை சட்டமூலம் பாராளுமன்றில் இன்று (18) சமர்ப்பிக்கப்பட்டது.

மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பி.திகாம்பரம் குறித்த இந்த சட்டமூலத்தை சமர்ப்பித்தார்.

 

R.Rishma

Related posts

இலங்கையின் பொருளாதாரம் வழமைக்கு – IMF

wpengine

தசுன் சானக்கவை பகிடிவதை செய்த விளையாட்டமைச்சரும், பேராதனை பல்கலைக்கழகத்தில் நடந்த கொடுமையும்..!

wpengine

ஜனாதிபதி இன்று சீஷெல்ஸுக்கு விஜயம்…

wpengine