உள்நாட்டு செய்திகள்வணிகம்

பேரூந்து கட்டணம் ஒருபோதும் அதிகரிக்கப்படமாட்டாது…


டீசலின் விலை 09 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட போதிலும் பேரூந்து கட்டணம் ஒரு​போதும் அதிகரிக்கப்படமாட்டாதென, தேசிய ​போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பேரூந்து கட்டண அதிகரிப்பு அல்லது குறைப்பு குறித்த தீர்மானத்தை போக்குவரத்து அமைச்சின் ஆலாசனைக்கமைய, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவே மேற்கொள்ளும் என, ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று(07) பணி பகிஷ்கரிப்பில்…

wpengine

பிற்பகல் 02 மணி வரை பதிவான வாக்குப்பதிவு

wpengine

பிரித்தானிய பிரதமருடன் ரணில் விசேட கலந்துரையாடல்

wpengine