உள்நாட்டு செய்திகள்

களனி உள்ளிட்ட பகுதிகளில் 09 மணித்தியால நீர் விநியோக தடை…


மின்சார சபை மேற்கொள்ளவுள்ள திருத்த பணிகள் காரணமாக எதிர்வரும் 15 ஆம் திகதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை 09 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, களனி, பேலியகொட, வத்தளை நகர சபை மற்றும் பிரதேச சபை உள்ளிட்ட பகுதிகளிலும் பியகம, மஹர, தொம்பே, ஜா-எல நகர சபை மற்றும் பிரதேச சபை உள்ளிட்ட பகுதிகளிலும் கட்டுநாயக்க/ சீதுவ, கம்பஹா உள்ளிட்ட சில பிரதேசங்களுக்கு மேற்படி நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Related posts

மங்களவின் சிறப்பு பண்டவரி குறைப்பு இதுவரையில் இல்லை.. – மக்கள் விசனம்

wpengine

பரீட்சைகள் தொடர்பிலான அறிவிப்பு

wpengine

முன்னாள் நா.உறுப்பினர் சரண குணவர்தன நீதிமன்ற முன்னிலையில்..

wpengine