உள்நாட்டு செய்திகள்

19 மில்லியனுக்கும் அதிகமான தங்கத்துடன் இந்திய பிரஜை கைது…


இந்தியாவில் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக இலங்கைக்கு வந்துள்ள இந்தியர் ஒருவரிடம் இருந்து சுமார் 03Kg தங்கத்தினை சுங்கப் பிரிவு கைப்பற்றியுள்ளது.

குறித்த தங்கத்தின் பெறுமதியானது 19 மில்லியனுக்கும் அதிகம் என சுங்கப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் ஒரு இயந்திரம் செயலிழப்பு..!

wpengine

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முக்கிய உயர் பதவிகள் இருந்தவர்கள் இராஜினாமா..!

wpengine

சாலிந்த திசாநாயக்கவின் இறுதிக் கிரியைகள் நாளை மறுதினம்

wpengine