உள்நாட்டு செய்திகள்

படகு கவிழ்ந்ததில் நால்வர் மாயம்..



அம்பாறை, தமண, எக்கல் ஓயா ஆற்றில் படகு ஓன்று  கவிழ்ந்ததில் நால்வர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

பாடசாலை அதிபர் ஒருவர் உட்பட நால்வரே இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக கவற்துரை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

மாகந்துர மதூஷின் 02 வாகனங்கள் STF இனல் கண்டுபிடிக்கப்பட்டது..

wpengine

நாளை முதல் காலநிலையில் மாற்றம்…

wpengine

கொழும்பு மாநகர சபையின் பதில் ஆணையளர் நியமிப்பு…

wpengine