உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கொழும்பில் 9 மணித்தியால நீர் விநியோகம் தடை…



திருத்தப் பணிகள் காரணமாக கொழும்பின் பல பகுதிகளில் இன்று 9 மணித்தியாலங்களிற்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இன்று(07) காலை 9 மணிமுதல் மாலை 6 மணிவரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு – 5 மற்றும் கோட்டை மாநகர சபை பகுதிகளில் இன்று நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அத்துடன், கொழும்பு – 4, 6,7,8 ஆகிய பகுதிகளிலும் மஹரகம மற்றும் பொரலஸ்கமுவ நகர சபைகளுக்குட்பட்ட பகுதிகளிலும் குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படும் எனவும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது.

Related posts

ரூ.1000 அடிப்படை வேதன அதிகரிப்பை வலியுறுத்தி 07வது தினமாகவும் பணிப்புறக்கணிப்பு…

wpengine

ஜனாதிபதியிலும் பார்க்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு பாதுகாப்பு இருமடங்கு – ரணில்

wpengine

அரசியல்வாதிகள் கட்சி அரசியலுக்கு முக்கியத்துவமளிக்கக் கூடாது – மைத்திரி

wpengine