உள்நாட்டு செய்திகள்

சைட்டம் விவகாரம் – கடினத்திற்கு மத்தியிலேயே தீர்வு எட்டப்பட்டது…


சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியின் பிரச்சினைக்கு பல சுற்று பேச்சுவார்த்தைகளின் பின்னர் மிகவும் கடினத்திற்கு மத்தியிலேயே தீர்வு எட்டப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

சைட்டம் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரை ஜனாதிபதி இன்று(06) தாமரை தடாகத்தில் இடம்பெற்ற போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.

Related posts

ராஜித கைது

wpengine

ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தயார் – ஹிருணிகா

wpengine

ஆகஸ்ட் 01ம் திகதியுடன் அதிவேக பாதையினூடாக பயணிக்கும் பஸ் கட்டண விவரங்கள்..

wpengine