உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்றத்தில் தேசிய கணக்காய்வு சட்டமூலம் நிறைவேற்றம்..



தேசிய கணக்காய்வு சட்டமூலம் பாராளுமன்றத்தில் இன்று(05) பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறித்த இந்த சட்டமூலத்தை ஆளும் கட்சியின் பிரதம கொரடாவான அமைச்சர் கயந்த கருணாதிலக்க கடந்த ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.

தேசிய கண்காய்வு ஆணைக்குழுவை வலுப்படுத்தி, கணக்காய்வு அலுவலகம் ஒன்றை ஸ்தாபிக்கும் யோசனைகள் சட்டமூலத்தில் அடங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மனித உரிமை தேசிய கொள்கையின் கீழ் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு விஷேட பொறுப்பு….

wpengine

ஜூலை 12 – தேசிய துக்க தினமாக அறிவிப்பு

News Editor

அமித் வீரசிங்க உட்பட முக்கிய சந்தேக நபர்கள் 10 பேரும் 29ம் திகதி வரை விளக்கமறியலில்…

wpengine