உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

திட்டமிட்டபடி நாளை(04) போராட்டம் முன்னெடுக்கப்படும் – கல்விசார் தொழிற்சங்க ஒன்றியம்



பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இடம்றெ்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளதால் திட்டமிட்டபடி நாளை(04) சுகயீன விடுமுறை போராட்டம் முன்னெடுக்கப்படும் என கல்விசார் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இது இவ்வாறிருக்க சட்டத்தினை மதிக்கும் அதிகாரிகள் நாளை(04) பணியில் ஈடுபடவுள்ளதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Related posts

பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் முன்னிலையில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் என்.கே.இலங்கக்கோன் சாட்சியம்

wpengine

நிதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மே மாதத்தில்..

wpengine

இலங்கையிலிருந்து மன்னர் சல்மானின் அனுசரணையின் கீழ், ஹஜ் செய்யவுள்ள 10 பேர்..!

wpengine