உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

16 பேர் கொண்ட குழு இன்று முன்னால் ஜனாதிபதியுடன் சந்திப்பு…



அரசாங்கத்தில் இருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் கொண்ட குழு இன்று(02) பாராளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளது.

இந்த சந்திப்பு மகிந்த ராஜபக்ஷவின் வீட்டில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் உறுப்பினர்களும் இணைந்துகொள்ளவுள்ளனர்.

Related posts

ஐ.நா தீர்மானம் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு எச்சரிக்கை…

wpengine

போக்குவரத்து குற்றம் தொடர்பான பொலிஸாரின் அபராத விதிப்பு புத்தகத்தின் 50 பக்கங்களை காணவில்லையாம்..!

wpengine

தேர்தல் களத்தில் தெற்கு மாகாண முதலமைச்சர் வாபஸ்

wpengine