ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

இலங்கை அணி வீரர்கள் மூவருக்கு இருபதுக்கு- 20 போட்டிகளில் விளையாடத் தடை..


இலங்கை அணி வீரர்கள் மூவருக்கு கனடாவில் இடம்பெறும் இருபதுக்கு- 20 போட்டிகளில் விளையாடச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திசர பெரேரா, தசுன் சானக மற்றும் இசுறு உதான ஆகியோருக்கே இவ்வாறு கனடா செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த இந்தப் போட்டியில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க விளையாடவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நிர்வாணமான அமீர்கான் மனைவி!

wpengine

ஷெலின்டாவுக்கு ஹரீன் இறுதி நேரத்தில் வழங்கிய கடிதத்தினால் சர்ச்சை

wpengine

சிறந்த சம்பவத்திற்காக காத்திருக்கும் சர்பராஸ் அஹ்மட்

wpengine