வணிகம்

கட்டுமாணத்துறை சார்ந்த கண்காட்சி இன்று ஆரம்பம்…



கட்டுமாணத்துறை சார்ந்த Construction Expo கண்காட்சி இன்று ஆரம்பமாகிறது.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கண்காட்சி தொடர்ந்து இரண்டு நாட்கள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டட நிர்மாணம் மற்றும் பொறியியல் துறைசார்ந்த உள்நாட்டு சர்வதேச நிறுவனங்களை ஒரே கூரையின் கீழ் கொண்டுவருவது கண்காட்சியின் நோக்கமாகும்.

இந்த வருடாந்த நிகழ்ச்சி தொடர்ந்து 7வது தடவையாக ஏற்பாடு செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அனைத்து பகுதிகளிலும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி…

wpengine

2019ம் ஆண்டு இலங்கை 2200 பில்லியன் ரூபாயை கடனாகச் செலுத்த வேண்டியுள்ளது..

wpengine

மரக்கறி விலை அதிகரிப்பு…

wpengine