உள்நாட்டு செய்திகள்

டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டுள்ள காசல் வைத்தியசாலை சேவைகள்…



காசல் வைத்தியசாலையின் சேவைகள் டிஜிட்டெல் மயப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எக்ஸ்ரே இயந்திரமும் டிஜிட்டெல் மயப்படுத்தப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் ஒரு சில நிமிடங்களில் எக்ஸ்ரே அட்டையை நோயாளர்கள் பெற்றுக்கொள்ளமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் ஒவ்வொரு நோயாளருக்கும் பார்கோட் இலக்கம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் கைது

wpengine

UNHCR பாதுகாப்பின் கீழிருந்த றோஹிஞ்சா அகதிகள் சிலர் இலங்கையில் கைது..

wpengine

மாணவர்களை தாக்கியமைக்கு அனைத்து பல்கலை மாணவர் ஒன்றியம் மனித உரிமை ஆணைக்குழுவில்..

wpengine