உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சிலாபம் மார்க்கத்திலான புகையிரத போக்குவரத்து மட்டு…



சீதுவ மற்றும் கட்டுநாயக்கவுக்கு இடையிலான புகையிரத போக்குவரத்து இன்று(23) காலை 8 மணிமுதல் நாளை(24) மாலை 4 மணிவரை இடைநிறுத்தப்பட்டுள்ள

குறித்த பகுதியிலுள்ள பாலமொன்றின் புணரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்படுவதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், சிலாபம் மார்க்கத்திலான புகையிரத போக்குவரத்து, கொழும்பிலிருந்து சீதுவ வரையிலும் நீர்கொழும்பிலிருந்து சிலாபம் வரையிலும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

மாகாண சபை தேர்தல் எதிர்வரும் ஜனவரி மாதத்தில்…

wpengine

கொரோனா : 8 கோடி செலவில் இலங்கைக்கு இயந்திரம்

wpengine

சப்ரகமுவ ஆளுநராக நவீன் திசாநாயக்க நியமனம்!

wpengine