உள்நாட்டு செய்திகள்

நாட்டின் சில பிரதேசங்களில் மின் விநியோகம் தடை…



லக்சபான புதிய மின் விநியோக மார்க்கத்தில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக நாட்டின் சில பகுதிகளில் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது

அதன்படி எம்பிலிபிட்டிய, மாத்தறை, அம்பலாங்கொடை, காலி, அம்பாந்தோட்டை, இரத்தினபுரி, பலாங்கொட ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது

Related posts

தினமும் என்னைப்பற்றிய அவதூறுகளே – ரிஷாட் குற்றச்சாட்டு

wpengine

பனாமா பட்டியலிலிருந்து நவாஸ் ஷெரீபின் பெயர் நீக்கம்

wpengine

ரங்கன ஹேரத் ஓய்வு குறித்து அறிவிப்பு…

wpengine