உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்துக்கு பூட்டு…



கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக தொடர்பாடல் மற்றும் வணிகக் கல்வி கற்கைகள் பீடம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இன்று(09) முதல் மறுஅறிவித்தல் வரும் வரை தற்காலிகமாக மூடப்படுவதாக பீடாதிபதி வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

குறித்த பல்கலைக்கழக மாணவர்கள் பல கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுத்துள்ள போராட்டம் காரணமாக இவ்வாறு மூடப்பட்டுள்ளதாக பல்லைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related posts

பாகிஸ்தான் வீரர்களை திட்டமிட்டு பழிவாங்குகிறது இந்தியா – சயீத் அஜ்மல்

wpengine

72ஆவது ஐக்கிய நாடுகள் சபையின் அமர்வு இன்று..

wpengine

தேசபந்துவின் மனு தள்ளுபடி!

Azeem Kilabdeen