உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

லக்ஸபான, குக்குலே கங்கை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு…



இன்று அதிகாலை தொடக்கம் பெய்து வரும் கடும் மழை காரணமாக விமலசுரேந்திர நீர்த்தேக்கம் நிரம்பு வழிய ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கடும் மழை காரணமாக லக்ஸபான நீர்த்தேக்கத்தின் வான் கதவொன்று திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், குக்குலே கங்கை நீர்த்தேக்கத்தின் வான் கதவொன்று திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நியமிப்பு

wpengine

பம்பலப்பிட்டி, நான்கு மாடிக் கட்டடமொன்றில் தீ விபத்து..

wpengine

ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக லோட்டஸ் வீதிக்கு பூட்டு…

wpengine