உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் கடும் மழை…



மேல், சபரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சில பிரதேசங்களில் இன்று(07) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

குறிப்பாக சபரகமுவ, மத்திய மாகாணங்கள், களுத்துறை, காலி, மாத்தறை மாவட்டங்களில் சில பிரதேசங்களில் 100 மில்லி மீட்டர் வரையில் கடும் மழை பெய்யக் கூடும் எனதெரிவித்துள்ளது.

Related posts

ஐ.தே. கட்சியின் சகல தொகுதி அமைப்பாளர்களும் கொழும்புக்கு

wpengine

20 வது அரசியலமைப்பு திருத்தம் இன்று: இறுதி தீர்மானம்

wpengine

ராஜபக்சக்களை அரசியலிலிருந்து அகற்றுவது வெறும் கனவு – இந்திக்க அனுருத்த

wpengine