உள்நாட்டு செய்திகள்

அலோசியஸ் எனக்கும் பணம் வழங்கினார் – பொன்சேகா…



கடந்த தேர்தல் காலத்தின் போது, அர்ஜூன் அலோசியஸ் தன்னை சந்திக்க வந்து, தன்னிடம் ஒரு லட்சம் ரூபா பெறுமதியான காசோலையை வழங்கியதாக அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நேற்று(30) மல்வத்து பீட மகாநாயகர்களை சந்தித்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போது தெரிவித்திருந்தார்.

அதனை தான் எதிர்ப்பார்கவில்லை என தெரிவித்த அவர், தனக்கு அருகில் இருந்த வேட்பாளர்கள் இருவரிடம் குறித்த காசோலையை தான் கொடுத்து விட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

நிலக்கரி கொள்வனவு மற்றும் அரிசி இறக்குமதி மாபியா தொடர்பில் கோப் குழு விசாரணை..

wpengine

சுதந்திர கட்சியின் ரணில் ஆதரவாளர்களுடன் மைத்திரி விசேட கலந்துரையாடல்..!

wpengine

விளையாட்டுப் பயிற்சிகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்…

wpengine