உள்நாட்டு செய்திகள்

ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட சில பகுதிகளில் மின்சாரம் தடை…



கடும் காற்று காரணமாக ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட சில பகுதிகளில் மின் விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

ஹம்பாந்தோட்டை, தங்காளை, ஹக்மன, பெலியத்த வலஸ்முல்ல,
சூரியவெவ  ஆகிய பிரதேசங்களிலேயே இவ்வாறு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. .

Related posts

கடற்படை உறுப்பினர்களின் விடுமுறை மறுஅறிவித்தல் வரை இரத்து

wpengine

பேராதனை பல்கலைக்கழக மருத்துவ பயிற்சி பெறும் மாணவர்கள் மருத்துவ பயிற்சிகள் பெறுவதில் சிக்கல்…

wpengine

பயணக்கட்டுப்பாடு தளர்வு தொடர்பிலான அறிவித்தல்

wpengine