உள்நாட்டு செய்திகள்

இவ்வார இறுதிக்குள் தீர்வின்றேல், சுழற்சி முறையிலான வேலைநிறுத்தம் கடுமையாக முன்னெடுக்கப்படும்…



முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு இந்த வார இறுதிக்குள் தீர்வு வழங்கப்படவில்லை எனின் சுழற்சி முறையிலான வேலைநிறுத்தத்தை கடுமையாக மேற்கொள்ள உள்ளதாக இலங்கை மின்சார சபை பொறியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய மின்சார உற்பத்தி திட்டத்தை நடைமுறைப்படுத்தாமல், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மின்சார சிக்கல்களுக்கு உரிய முடிவை அரசு வழங்காததினாலும் இவ்வாறு வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக குறித்த சங்கத்தினர் மேலும் தெரிவிக்கின்றனர்.

Related posts

கணக்காளர் ஒருவருக்கு 367 வருட கடூழிய சிறைத்தண்டனை

wpengine

அரச அலுவலகங்களில் தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ள தடை

wpengine

உதயங்கவை அழைத்துவர டுபாய் பயணமாகிறது 7 பேர் கொண்ட விசேட குழு…

wpengine