உலக செய்திகள்

கனடாவில் உள்ள இந்திய உணவகம் ஒன்றில் குண்டுவெடிப்பு…



கனடாவின் டோரண்டோ மாகாணத்தில் உள்ள இந்திய உணவகத்தில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 15 பேர் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

படுகாயமடைந்தவர்களில் 3 பேர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், இச்சம்வம் தொடர்பாக பொலிசார் நடத்திய விசாரணையில் இரண்டு மர்ம நபர்கள் உணவகத்திற்குள் வந்து சென்றது தெரியவந்துள்ளது. அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஜேர்மனி இராணுவ முகாமிலிருந்து பொதுமக்கள் வெளியேற்றம்

wpengine

ஆப்கானிஸ்தான் வௌ்ளத்தில் சிக்கி 100 பேர் பலி

wpengine

உலகளவில் 90 இலட்சம் பேரை தாக்கிய கொரோனா

wpengine