உள்நாட்டு செய்திகள்

இலஞ்சம் பெற்ற உயரதிகாரிகள் இருவரும் மீண்டும் விளக்கமறியலில்…



இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அரச மரக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மற்றும் ஜனாதிபதி ​செயலகத்தின் பிரதானி ஆகிய இருவரையும் எதிர்வரும் ஜூன் மாதம் 05ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று(22) உத்தரவிட்டுள்ளது.

2 கோடி ரூபா இலஞ்சம் பெற்ற குற்றத்திற்காக ஜனாதிபதி ​செயலகத்தின் பிரதானி பேராசியர் ஐ.கே. மஹானாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பி. திசாநாயக்க ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

Related posts

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு சிறப்பான முறையில் இயங்குவதால் மக்கள் முறைப்பாடுகளை செய்ய முன்வருகின்றானர்

wpengine

தாக்குதல்களில் 23 சிறுவர்கள் உயிரிழப்பு

wpengine

இஷாராவின் தாய், சகோதரன் தடுப்புக்காவலில்

Azeem Kilabdeen