உள்நாட்டு செய்திகள்

இலங்கை வாழ் முஸ்லிம்களது ரமழான் நோன்பு நாளை(18) முதல் ஆரம்பம்…



இலங்கை வாழ் முஸ்லிம்களது புனித ரமழான் நோன்பு நாளை(18) வௌ்ளிக்கிழமை ஆரம்பமாகும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

நேற்று(16) நாட்டின் எந்த பகுதியிலும் பிறை தென்படாத காரணத்தால் நோன்பு வெள்ளிக்கிழமையில் இருந்து ஆரம்பமாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பாராளுமன்ற தெரிவுக் குழுவின் இலக்கு ஜனாதிபதி

wpengine

மத்திய மாகாணத்தில் சகல மதுபானசாலைகளுக்கும் பூட்டு…

wpengine

15 வயது முழுமையடைந்தவர்களுக்கு தேசிய அடையாள அட்டை…

wpengine