உள்நாட்டு செய்திகள்

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் இராஜினாமா…



தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரவி ஜயவர்தன தனது இராஜினாமா கடிதத்தை நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீரவிடம் ஒப்படைத்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

தனிப்பட்ட காரணங்களினால் தாம் பதவியை இராஜினாமா செய்வதாக ரவி ஜயவர்தன அறிவித்துள்ளார்.

Related posts

எரிபொருள் விலை சூத்திரம் இரத்து

wpengine

மாலபே தனியார் கல்லூரி மாணவர்களுக்கு நட்டஈடு வழங்க GMOA யோசனை

wpengine

ஆட்ட நிர்ணயம் தொடர்பில் மாலி பதிலடி

wpengine