உள்நாட்டு செய்திகள்

ஹெரோயின் கிலோ 8.3 கொண்டு வந்த வெளிநாட்டு பிரஜைக்கு மரண தண்டனை…



பாகிஸ்தான் நாட்டுப் பிரஜை ஒருவருக்கு இன்று(11) கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2010 ஆண்டு 8.3Kg நிறையுடைய ஹெரோயின் போதைப் பொருளை கடத்தி வந்த குற்றத்திற்காகவே அவருக்கு குறித்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

 

#rishma

Related posts

பங்களாதேஷ் போர்க்கப்பல் நிவாரணங்களுடன் இலங்கைக்கு..

wpengine

வெலிக்கடை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – பிரதான சாட்சியாளரின் வீட்டுக்கு துப்பாக்கிச்சூடு..

wpengine

ராதா நிறுவனத்தின் நிதிமுறைகேடு தொடர்பில் மஹிந்தவிடம் விசாரணை?

wpengine