உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மஹானாம மற்றும் திசாநாயக்க மீண்டும் விளக்கமறியலில்…



இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஜனாதிபதி ​செயலகத்தின் பிரதானி பேராசியர் ஐ.கே. மஹானாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பியசேன திசாநாயக்க ஆகிய இருவரையும் எதிர்வரும் 22ம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

மஹிந்த விவாதத்திற்கு வர வேண்டும்: ரவி கருணாநாயக்க அழைப்பு

wpengine

இலங்கை டெலிகொம் நிறுவன தலைவர் இராஜினாமா

wpengine

கொழும்பு- நகர மண்டபம் உள்ளிட்ட வீதிகளில் கடும் வாகன நெரிசல்…

wpengine