உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அலோசியஸ் மற்றும் பலிசேன தொடர்ந்தும் விளக்கமறியலில்…



பேர்ப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோரை எதிர்வரும் மே 10ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று(26) உத்தரவு பிறப்பித்துள்ளது.

மத்திய வங்கியின் பிணை முறி விநியோக மோசடி விவகாரம் தொடர்பில் கடந்த பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி அர்ஜூன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

Rishma

Related posts

ரயில் பணிப்புறக்கணிப்பு : ரயில் சேவைகள் பாதிப்பு

wpengine

விடைத்தாள்களை மீள் பரிசீலனை செய்வதற்கான கால எல்லை

wpengine

கிழக்கு பல்கலைகழகத்தின் திருமலை வளாகத்தின் கல்வி நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

wpengine