உள்நாட்டு செய்திகள்

ரங்கஜீவ மற்றும் எமில் ரஞ்சன் மீண்டும் விளக்கமறியலில்…



போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ மற்றும் முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் ஆகியோரை மீண்டும் எதிர்வரும் மே மாதம் 08ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று(24) உத்தரவிட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டு வெலிக்கட சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரம் சம்பந்தமாகவே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

Rishma

Related posts

தனியார் மற்றும் அரச வங்கிகளில் வாங்கிய கடன்களுக்கு நிவாரணம்..

wpengine

மேலும் 10 பேர் பூரண குணம்

wpengine

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையினை குறைக்க நடவடிக்கை…

wpengine