உள்நாட்டு செய்திகள்

கனரக வாகனங்கள் பயணத்திற்கு தடை…



இடர் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய உடவளவ நீர்தேக்கத்துக்கு விஜயம் செய்துள்ளதுடன் அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட பொறியியலாளர்களுடன் அமைச்சர் அங்கு விஜயம் செய்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதேநேரம் உடவளவ நீர்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்படுகின்ற சந்தர்ப்பத்தில் குறித்த பாதையில் கனரக வாகனங்கள் பயணத்தை மேற்கொள்ள வேண்டாம் எனவும் அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related posts

துறைமுக தொழிற்சங்க தலைவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில்

wpengine

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளில் இருந்து ரணிலை விடுவிக்க முடியாது : கர்தினால்

wpengine

ஜனாதிபதியின் விருப்பத்துடன் தனது அமைச்சு பதவியில் மாற்றம் ஏற்படுமானால் ஏற்பேன் – மஹிந்த…

wpengine