உள்நாட்டு செய்திகள்

நாடளாவிய ரீதியாக ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க ஒன்றிணைந்த எதிர்க்கட்சி ஆயத்தம்…



மே தினத்துக்குப் பின்னர் நாடளாவிய ரீதியாக பல்வேறு ஆர்ப்பாட்டங்களை நடத்தவுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார்.

மேலும், வெகு விரைவில் மாகாண சபைத் தேர்தலை நடத்தக் கோரி குறித்த இந்த ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

####

Related posts

மரண தண்டனை இலங்கையில் அமுல்படுத்தப்படாது – மங்கள

wpengine

கட்சித் தலைவர்கள் மற்றும் சபாநாயகர் இடையே விசேட சந்திப்பு…

wpengine

வைத்தியசாலைகளில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுகாதார தொழிற்சங்கங்கள்..!

wpengine