உள்நாட்டு செய்திகள்

லண்டனில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டில் ஜனாதிபதி…



ஐக்கிய இராச்சியத்தில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டில்(CHOGM) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்கவுள்ளார்.

இம் மாநாடு எதிர்வரும் 16ஆம் திகதி முதல் 20 ஆந் திகதி வரை லண்டன் நகரில் நடைபெறவுள்ளது.

பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டில் 53 பொதுநலவாய உறுப்பு நாடுகளின் அரச தலைவர்களுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன கலந்துகொள்ளவுள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

பொதுமன்னிப்புக் காலத்தில் சரணடையாத 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் கைது…

wpengine

மேல்மாகாணத்தில் 409 பேர் கைது

wpengine

யாழில் கடலில் பாய்ந்த இ.போ.ச பஸ்; நடத்துனர் காயம்

wpengine