உள்நாட்டு செய்திகள்

170 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கத்துடன் மூவர் கைது…



தலைமன்னார் வடக்கு கடற்பரப்பில் மூன்று இலங்கையர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 170 மில்லியன் ரூபா பெறுமதியான 24 கிலோ கிராம் தங்கம் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது

Related posts

உயர் தர மாணவர்களுக்கு டெப் வழங்க அமைச்சரவை அனுமதி

wpengine

துப்பாக்கி சூட்டில் மாநகர சபை உறுப்பினர் உயிரிழப்பு…

wpengine

ஹெரோயின் போதைபொருளுடன் பெண் ஒருவர் உட்பட இரண்டு பேர் கைது…

wpengine