உள்நாட்டு செய்திகள்

அம்பலாந்தோட்டை மற்றும் உடவளவை கங்கையை அண்டிய பகுதியில் உள்ள மக்கள் அவதானம்…



எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்குள் உடவளவை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் பெருக்கெடுக்கும் மட்டத்தை அடையலாம் என நீர்க்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர் சுஜீவ குணரத்ன எச்சரித்துள்ளார்.

இதன் காரணமாக அம்பலாந்தோட்டை மற்றும் வளவ கங்கையை அண்டிய பகுதியில் உள்ள தாழ்நில பிரதேச மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts

பாராளுமன்றம் நாளை(08) வரையில் ஒத்திவைப்பு…

wpengine

கோட்டாபய ராஜபக்ஷ தனது வாக்கினை பதிவு செய்தார்

wpengine

பெறுமதி சேர் வரி அதிகரிப்பு குறித்து பிரதமர் – ஜனாதிபதிக்கு இடையில் விசேட சந்திப்பு

wpengine