உள்நாட்டு செய்திகள்

பேரூந்துக் கட்டணங்கள் எதிர்வரும் ஜுலை மாதம் முதல் அதிகரிக்கும் – கெமுனு விஜேரத்ன…



தனியார் பேரூந்துக் கட்டணங்கள் எதிர்வரும் ஜுலை மாதம் முதல் அதிகரிக்கப்படும் என தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

புதிய உள்நாட்டு வரிச் சட்டம் ஏப்ரல் முதலாம் திகதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதன் காரணமாக வாகனங்கள் மற்றும் வாகனங்களின் உதிரிப்பாகங்கள் என அனைத்தினதும் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைவாக பேரூந்து கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. சங்கம் எடுக்கும் தீர்மானத்துக்கு அமைவாக கட்டண உயர்வு அறிவிக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

####

Related posts

இரு வேன்கள் நேருக்கு நேர் மோதியதில் 08 பேர் காயம்

wpengine

பாதிக்கப்பட்ட மாணவர்கள் 1988 அவசர இலக்கத்தினூடாக தகவல் வழங்கவும்…

wpengine

நாளை மீண்டும் விசேட தெரிவுக்குழு கூடவுள்ளது

wpengine