உள்நாட்டு செய்திகள்

அலோசியஸ் மற்றும் பலிசேன தொடர்ந்தும் விளக்கமறியலில்…



மத்திய வங்கியின் முறி விநியோக மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் ஏப்ரல் 12 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு – கோட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

இன்று 60வது ஆண்டில் கால்பதிக்கும் தேர்தல் திணைக்களம்

wpengine

பரபரப்பை ஏற்படுத்திய, குழந்தை கடத்தல் சம்பவம்..!

wpengine

காலியில் உணரப்பட்ட நிலநடுக்கம் குறித்து மக்கள் அச்சமடையத் தேவையில்லை – அனர்த்த முகாமை (Update)

wpengine