உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

ஸ்மித் மற்றும் வார்னர் ஆகியோருக்கு IPL இல் விளையாடத் தடை…



அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் வீரர்களான ஸ்டீவன் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோருக்கு இந்திய பிரீமியர் லீக் போட்டிகளிலும் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த செய்தியினை இந்திய பிரீமியர் லீக் இனது தலைவர் ராஜீவ் ஷுக்லா உறுதிப்படுத்தியுள்ளார்.

Related posts

உதவி சுங்க அதிகாரி பணி இடைநிறுத்தம்

wpengine

ரணில் – மைத்திரி தலைமையில் எதிர்கால அரசியல் குறித்து விசேட சந்திப்பு ; முக்கிய எதிர்க்கட்சி பிரதிநிதிகள் பலரும் பங்கேற்பு

Azeem Kilabdeen

வடக்கில் மற்றுமொரு பல்கலைக்கழகத்தினை அமைக்க நடவடிக்கை…

wpengine