உலக செய்திகள்

முன்னாள் ஜனாதிபதியின் கைதுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்…



கட்டலோனியாவை தனிநாடாக அறிவித்து, ஸ்பெயின் அரசின் நடவடிக்கைக்கு பயந்து பெல்ஜியம் நாட்டுக்கு தப்பிச் சென்ற கட்டலோனியா ஜனாதிபதி கார்லஸ் பூஜ்டிமோன், டென்மார்க் – ஜெர்மனி எல்லையில் நேற்று(25) கைது செய்யப்பட்டார்.

அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்நாட்டு மக்கள் கட்டலோனியா முன்னாள் ஜனாதிபதியினை விடுவிக்குமாறு, அவருக்கு ஆதரவு தெரிவித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts

இத்தாலியில் 12 மாத கால அவசரநிலை பிரகடனம்…

wpengine

கொரோனா தடுப்பு மருந்துகள் 10 நாடுகளுக்கே

wpengine

ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை இன்று முதல் அமுல்…

wpengine