உள்நாட்டு செய்திகள்

கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர பிணையில் விடுதலை…



கம்பஹா மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீரவை பிணையில் செல்ல மஹர நீதவான் நீதிமன்றம் இன்று(22) அனுமதியளித்துள்ளது.

நபர் ஒருவரை தாக்கியமை குறித்த சம்பவத்தில் கடந்த 20 ஆம் திகதி மஹர பொலிசாரினால் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜனாதிபதி தலைமையில், தேசிய இராணுவ வீரர்கள் தினம் ஞாயிறன்று..

wpengine

அமெரிக்க இராஜாங்க செயலாளரின் இலங்கை விஜயம் இரத்து

wpengine

இந்த வாரம் சுத்திகரிப்பு நடவடிக்கைகளை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆரம்பிக்கும் – அமைச்சர்

wpengine