உள்நாட்டு செய்திகள்

விமானநிலைய பாதுகாப்பு ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்…



விமான நிலையத்தின் பாதுகாப்பு பிரிவின் ஊழியர்கள் இன்று(22) பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்பு பிரிவின் பிரதானியின் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே, பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக, விமான நிலைய, ஸ்ரீலங்கா சுதந்திர சேவையாளர் சங்கத்தின் தலைவர் எம்.டபிள்யு.பீ.முஹந்திரம் தெரிவித்துள்ளார்.

Related posts

முதலாவதாக இலங்கைக்கு வரவுள்ளது FIFA கிண்ணம்..

wpengine

பால்மாவின் விலை குறைகிறது!

wpengine

150 பேரின் PCR பரிசோதனை முடிவுகள் இன்று

wpengine