உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் பதவி நீக்கம்…



தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாஸ் குரே இனை பதவியில் இருந்து நீக்கியுள்ளதாக குறித்த ஆணைக்குழு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து அவர் தெரிவிக்கையில்,  குறித்த ஆணைக்குழுவினால் தான் பதவி நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

Related posts

யாழ் பல்கலைகழக வளாகத்தின் இரு பீடங்கள் மூடப்பட்டுள்ளது…

wpengine

காவி உடை அணிந்த திருவள்ளுவர்; இணையத்தில் பாரிய எதிர்ப்பு

wpengine

புலமைப்பரிசில் நிதி உதவிப் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

wpengine