உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர விளக்கமறியலில்.. (Update)



கம்பஹா மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீரவை எதிர்வரும் 22ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மஹர நீதவான் நீதிமன்றம் இன்று(20) உத்தரவு பிறப்பித்துள்ளது.

நபர் ஒருவரை தாக்கியமை குறித்த சம்பவத்தில் இன்று(20) மஹர பொலிசாரினால் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அரசு 25 ஆயிரம் குடிசைகளை அகற்ற நடவடிக்கை…

wpengine

களுத்துறை நகர சபை தலைவர் கைது

wpengine

டீசல் மற்றும் பெற்றோலின் விலைகளை குறைக்க தீர்மானம்…

wpengine