உள்நாட்டு செய்திகள்

கொழும்பு மாநகர சபை நகராதிபதியாக ரோசி சேனாநாயக்க பதவியேற்பு…



நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல்களில், ஐக்கிய தேசிய கட்சியில் கொழும்பு மாநகரில் போட்டியிட்டு வெற்றியினைப் பெற்ற றோசி சேனாநாயக இன்று(19) நகராதிபதியாக பதவியேற்கவுள்ளார்.

இன்று(19) மாலை 6 மணியளவில், அலரி மாளிகையில் வைத்து, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

தனிமைப்படுத்தலுக்கு பாடசாலைகளை பயன்படுத்தவில்லை

wpengine

இரட்டைக் குடியுரிமை வைத்திருக்கும் எம்பிமார்களுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டியது தேர்தல்கள் ஆணைக்குழுவே..!

wpengine

பல்கலைக்கழகங்களுக்கு புதிய சட்டங்கள் உருவாக்கப்படும் – பிரதமர்

wpengine