உள்நாட்டு செய்திகள்

சமூக வலைதளங்களது தடை குறித்து ஜேவிபி மங்களவுக்கு கடிதம்…



சமூக வலைதளங்களூடான தடையினை இதுவரை நீக்காததன் காரணமாக, குறித்த வலைதளங்களை உபயோகிப்போருக்கு இடையிலான தொடர்புகளிலும், தொழில்முறை நடவடிக்கைகளிலும் ஈடுபடுவோர் அசௌகரியங்களுக்கு ஆளாவதாகவும், தடைகளை நீடிப்பதால் அரசின் தகவலறியும் சட்டமூலம், கருத்துச் சுதந்திரம் என்பவற்றை நீக்கி மக்களின் ஜனநாயக உரிமைகள் சோதிக்கப்பட்டு வருகின்றதாகவும் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார்.

குறித்த கடிதம்…

 

-Rishma

Related posts

தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நள்ளிரவுடன் நிறைவு

wpengine

அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பாவிடத்தில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள்

wpengine

கோல்டன் கீ முதலீட்டாளர்களின் பணத்தில் 41% வழங்க அரசு இணக்கம்

wpengine